குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடிய மகிந்த!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தினருடன் சித்திரை புத்தாண்டை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

சோபகிருது என்ற பெயருடன், சித்திரைப் புத்தாண்டு வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம், இன்று பிற்பகல் 2 மணி 3 நிமிடத்திலும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, பிற்கல் 2 மணி 59 நிமிடத்திலும் பிறந்துள்ளது.

இதன்போது மகிந்தவின் பாரியார் சிரந்தி ராஜபக்ச மற்றும் மகிந்தவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ச, இளைய புதல்வர், மருமகள், பேரப்பிள்ளைகள் ஆகியோர் இணைந்து புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்