ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்தார் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி.!

கிழக்கின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குன் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) இந்தக் கலந்துரையாடல் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது

இதன்போது கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.