ஹக்கீமின் வருகையை கண்டித்து ஆர்ப்பாட்டம்! சாய்ந்தமருதில் நடந்தது

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சனிக்கிழமை சாய்ந்தமருதில் நடைபெற இருக்கும் தலைவர் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தருவதை கண்டித்து வெள்ளிக்கிழமை சாய்ந்தமருதில் மாபெரும் கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது.

இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்களின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.