கில்மிஷாவை சந்தித்தார் ஜனாதிபதி விக்கிரமசிங்க!

யாழில்  நடைபெற்ற சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் கூட்டத்தில் இந்தியாவின் சி தமிழ் சரிகமப நிகழ்வின்  வெற்றியாளர் பட்டத்தைச் சூடிய கில்மிஷா உதயசீலனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை சந்தித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.