தொழில்நுட்பக் கல்லூரி 2014 மாணவர்களால் அளவெட்டி மக்களுக்கு உலர் உணவு பொருள்!

கொக்குவில் தொழில் நுட்பக் கல்லூரி தேசிய சான்றிதழ் பொறியியல் படவரைஞர் கற்கைநெறி 2014 பிரவு மாணவர்களான பெருந்தவராசா, நிதர்சன்
பிரவீன், சுதர்சன், நிரோஜினி, கௌரீஷன் ஆகியோரின் நிதிப் பங்களிப்பில் நிதிப்பங்களிப்பில் அளவெட்டிப் பகுதியில் மிகவும் வறுமைநிதியிலுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

இந்த உலர் உணவுப் பொதிகளை வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினரும் தமிழ் சி.என்.என். இணையத்தின் ஆசிரியருமான லயன் சி.ஹரிகரன், லயன் பா.மரியதாஸ் மற்றும் வேலணை பிரதேசசபையின் வருமான வரிப் பரிசோதகர் லயன் சி.கௌரீசன் ஆகியோர் வழங்கிiவைத்தனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.