மேலும் ஒரு நோயாளி குணமடைந்தார்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒரு நோயாளி குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி தொற்றுக்குள்ளான 199 பேரில் இதுவரை 55 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.