சித்திரைப் புத்தாண்டையொட்டி பொலிஸார் விசேட தேடுதல் வேட்டை!

தமிழ் – சிங்களப் புத்தாண்டையொட்டி இன்று (13) மாலை 6 மணி முதல் நாளை (14) மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் விசேட தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபடவுள்ளனர்.

இந்தக் காலப்பகுதியினுள் ஊரடங்குச் சட்டத்தை மீறுவோர் கைதுசெய்யப்படுவார்கள் எனவும், அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.