தாதியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து – எவருக்கும் பாதிப்பு இல்லை!

தாதியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காலி – கொழும்பு பிரதான வீதியில் இன்று(செவ்வாய்கிழமை) விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில் விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.