கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 219 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 219 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

இதேவேளை இதுவரை பாதிக்கப்பட்ட 219 பேரில் 59 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்