ஸ்வயம் சேவகர்களினால்திருச்செந்தூரில் வாழும் 500குடும்பங்களுக்கு மருத்துநீர் வழங்கப்பட்டது…

சித்திரை வருடப் பிறப்பினை முன்னிட்டு இன்று இந்து ஸ்வயம் சேவகசங்கத்தின் ஸ்வயம் சேவகர்களினால் திருச்செந்தூரில் வாழும் 500குடும்பங்களுக்கு மருத்துநீர் வழங்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.