கைது செய்யப்பட்ட விவசாயிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
கோப்பாய் முலக்கிளை தலைவர் க.நிதர்சன் (வன்னியசிங்கம்) அவர்களின் வேண்டுதலுக்கு இனங்க E.சரவணன் அவர்கள் கோப்பாய் பொலிஸ் இற்க்கு சென்று கைது செய்யப்பட்ட விவசாயிகள் மற்றும் வீடுகளிலும் விவசாய நிலங்களிலும் உற்பத்தி பொருட்களை விற்பனையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களை நேரில் வந்து பார்வையிட்டு அவர்களின் விடுதலை தொடர்பாக பொலிஸ் உடன் கலந்துரையடினர்…..
பின்னர் பொலிஸ் பினையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை