பழைய நிலைமைக்கு திரும்பியது காரைதீவு பிரதேச செயலகத்தின் அனைத்து செயற்பாடுகளும்…

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட இன்றைய தினம் காரைதீவு பிரதேச செயலகத்தின் அனைத்து செயற்பாடுகளும் வழமைக்கு திரும்பியதைக் காணக்கூடியதாகவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.