பழைய நிலைமைக்கு திரும்பியது காரைதீவு பிரதேச செயலகத்தின் அனைத்து செயற்பாடுகளும்…

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட இன்றைய தினம் காரைதீவு பிரதேச செயலகத்தின் அனைத்து செயற்பாடுகளும் வழமைக்கு திரும்பியதைக் காணக்கூடியதாகவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்