கரு ஜயசூரிய தலைமையில் நாளை கூடுகின்றது அரசியலமைப்பு சபை!

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை (வியாழக்கிழமை) அரசியலமைப்புச் சபை கூடவுள்ளது.

8 வது நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் இல்லத்தில் இச்சந்திப்பு இடமபெறவுள்ளது.

இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் என நாடாளுமன்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.