163 இலங்கை மாணவர்களுடன் விசேட விமானம் நாடு திரும்பியது!

இந்தியா மும்பை நகரில் தங்கியிருந்த 163 இலங்கை மாணவர்களுடன் UL144 என்ற விமானம் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

குறித்த இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் இன்று (சனிக்கிழமை) காலை 09.10 மணியளவில் மும்பைக்கு புறப்பட்டது.

இந்நிலையில் நாடுதிரும்பிய 163 மாணவர்கள் தனிமைப்படுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.