இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 460! – நேற்று மட்டும் 40 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு இலக்கான மேலும் 8 பேர் நேற்றிரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 460 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி நேற்று மட்டும் 40 பேருக்கு கொரோனாத் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை 118 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.