நேற்று மாத்திரம் 1,400 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை!

ஆயிரத்து 400 பேரிற்கு நேற்று(திங்கட்கிழமை) மாத்திரம் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடளாவிய ரீதியில் 16 நிலையங்களில் கொரோனாவுக்கான பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.