கடந்த 24 மணியாலங்களில் 554 பேர் கைது!

ஊரடங்கு உத்தரவினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணியாலங்களில் 554 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

159 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் இதுவரையான 39 நாட்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 41 ஆயிரத்து 557 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 10 ஆயிரத்து 719 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.