உலகில் அருகிவரும் ஆமை இனமான ‘புலி ஆமை’ திருமலை கடலில் கரையொதுங்கியது!

உலகில் அருகிவரும் ஆமை இனங்களில் ஒன்றான ‘புலி ஆமை’ இனத்தினைக் சேர்ந்த கடல் ஆமை ஒன்று திருகோணமலை – கிண்ணியா கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியிருந்தது.

குறித்த ஆமையானது இன்று (வெள்ளிக்கிழமை) காலை கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்படுவதோடு சம்பவ இடத்திற்கு வருகைதந்த வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் மேலதிக பரிசோதனைக்காக ஆமை எடுத்துச்செல்லப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.