தேசிய வெசாக் வாரம் பிரகடனம்!

எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை தேசிய வெசாக் வாரம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

பௌத்த அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெசாக் பௌர்ணமி தினமான எதிர்வரும் 7 ஆம் திகதி விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், பௌத்த மக்கள் வீட்டிலிருந்தவாறு இந்த நிகழ்வுகளில் பங்குபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.