கொழும்பில் ட்ரோன் கெமராவில் புதிய முயற்சி!

ட்ரோன் கேமராவை பயன்படுத்தி மருந்துகள் விநியோகிக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

கொழும்பில் ஒருதனியார் நிிறுவனம் ஒன்று, முடக்கப்பட்ட பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளில், இந்த ட்ரோன் கெமரா தொழில்நுட்பத்தை , வித்தியாசமான , இலகு முயற்சியினூடாக ,மருந்து விநியோகத்தை மேற்கொண்டிருந்தது.

இவ்வாறு மருந்து விநியோகம் செய்யக்கூடிய நிறுவனங்கள் முன்வந்து பதிவு செய்யலாம் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.