நேற்று பதிவான 13 பேரில் 11 பேர் கடற்படையினர்!

கொரோனா தொற்றாளர்களாக நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இனங்காணப்பட்ட 13 பேரில் 11 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இந்த தகவலினை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.

ஏனைய இருவரும் கடற்படையினருடன் நெருங்கிப் பழகியவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.