மேலும் இருவருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 762 ஆக உயர்ந்தது

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 760 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இதுவரையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.