மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 774 ஆக அதிகரிப்பு !

மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 774 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் குணமடைந்தனர் என்றும் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 09 பேர் இதுவரை மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.