கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஸ்ரீலங்காவில் இன்று புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

இதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று இரவு வரை கொரோனாவால் யாரும் பாதிக்கப்பட்டாத நிலையில் சடுதியாக கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 பேரால் அதிகரித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.