குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 15 பேர் உட்பட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 844 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.