மேலும் மூன்று தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் – தொற்றாளர்களின் எண்ணிக்கை 847 ஆக அதிகரிப்பு

நாட்டில் மேலும் மூன்று கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 847 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இதுவரையில் 260 பேர் முழுயாக குணமடைந்துள்ளதுடன், ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.