மேலும் 22 பேர் உட்பட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 343 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நோயாளிகளாக அடையாளம் காணப்பட்ட மேலும் 22 பேர் உட்பட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 343 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 863 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் 511 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.