485 பேர் குணமடைவு; 461 பேர் சிகிச்சையில்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை பாதிப்படைந்த 915 பேரில் மேலும் 63 பேர் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.

இதையடுத்துத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 445 ஆக உயர்ந்துள்ளது.

09 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 461 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, மேலும் 108 பேர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.