கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 21 பேர் குணமடைந்தனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 21 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய இதுவரையில் 559 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், இதுவரை 981 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 413 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.