தன்மைப்படுத்தல் முகாமிலிருந்து தப்பிச்சென்ற நபர் கைது!

ஜே.எப்.காமிலா பேகம்-அம்பாந்தோட்டை – தெலம்புயாய பகுதியிலுள்ள தனிமைப்படுத்தும் நிலையத்தில் இருந்த இளைஞர் ஒருவர் தப்பிச்சென்ற நிலையில் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

கொழும்பு பகுதியைச் சேர்ந்த 31 வயது நபரே பிரதேச வாசிகளின் தகவலுக்கு அமைய அங்குனுகொலபெலஸ்ஸ பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.