வைத்தியகலாநிதி சிவமோகன் அலுவலகம் படையினரால் சுற்றி வளைப்பு!

முள்ளிவாய்க்கால் பதினோராம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்றைய தினம்(18) வைத்தியகலாநிதி சிவமோகன் தலை மையில் அவரது அலுவலகத்தில் நடாத்த ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது

இதை குழப்பும் நோக்கத்துடன் பாதுகாப்பு படையினர் நிகழ்வு நடைபெறும் அவரது அலுவலகத்தை சுற்றி வளைத்தனர்

குறித்த முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு நீதி மன்றம் அறிவித்த சுகாதார முறைப்படியும் சமூக இடைவெளியுடனும் நடை பெற்றதால் ஒன்றும் செய்ய முடியாத படையினர் திரும்பி சென்றுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.