கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியவர்களில் மேலும் 10 பேர் குணமடைந்துள்ளனர்.

அதன்படி இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 569 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

மேலும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய 992 பேரில் 414 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 09 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.