பஸ் கட்டண உயர்வு? அரசின் அடுத்த நடவடிக்கை!

J.f.காமீலா பேகம்

தனியார் பஸ் கட்டணங்களை ஒன்றரை மடங்கில் அதிகரிக்குமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எனினும் இந்த கட்டண அதிகரிப்புக்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த சமரவீர தெரிவித்தார்.

இதேவேளை வரும் செவ்வாய்க்கிழமை முதல் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் இருந்து பஸ் போக்குவரத்தினை வழமைபோல ஆரம்பிக்க அனுமதிக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.