கொழும்பு மெனிங் பொதுச் சந்தை நாளை முதல் திறப்பு

கொழும்பு மெனிங் பொதுச் சந்தை நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல்  மீண்டும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திறக்கப்படும் என மெனிங் பொதுச் சந்தை வியாபார சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காராணமாக ஒவ்வாறு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சந்தை மூடப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டு வந்த நிலையில், நாளை முதல்  மீண்டும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திறக்கப்படும் என சங்கத்தின் தலைவர் நிமல் அத்தனாயக்க தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.