இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1877 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 716 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும்  1150 பேர்  குணமடைந்துள்ளனர். இலங்கையில் இதுவரை 11 பேர் கொரோனா தொற்றால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.