கொரோனா தொற்றிலிருந்து மேலும் 26 பேர் குணமடைந்தனர்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் மேலும் 26 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போதுவரை ஆயிரத்து 397 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், இதுவரையில் 740 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இதுவரை ஆயிரத்து 915 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.