ஊரடங்கு தொடர்பான புதிய அறிவிப்பு வெளியானது

நாடளாவிய ரீதியில் இரவு வேளைகளில் அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் தற்சமயம் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.