கொரோனா தொற்றிலிருந்து மேலும் 36 பேர் மீண்டனர்!

இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 36 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில்,  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 2 ஆயிரத்து 66 பேரில் ஆயிரத்து 863 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும், 192 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதுடன், இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.