குசல் மெண்டிஸ் பிணையில் விடுதலை

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசல் மெண்டிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை நீதவான் நீதிமன்றில் அவரை முன்னிலைப்படுத்தியபோதே, 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணையில்  செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.