கொரோனா தொற்றில் இருந்து மேலும் 38 பேர் குணமடைந்தனர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 2078 பேரில் மேலும் 38 பேர் குணமடைந்துள்ளனர்.

அதன்பிரகாரம் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1955 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது 112 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.