ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து மேலும் சில இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

ஐக்கிய அரபு  எமிரேட்ஸில் இருந்து மேலும் 298 பேர் இன்று (வியாழக்கிழமை) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இலங்கை எயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் -226 என்ற சிறப்பு விமானத்தின் மூலமாக இன்று காலை மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு அவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அழைத்துவரப்பட்ட அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.