ரவி கருணாநாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க சாட்சியமொன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தற்போது முன்னிலையாகியுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் சாட்சியம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காகவே குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அவர் இன்று அழைக்கப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.