நாட்டில் மேலும் 02 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

நாட்டில் மேலும் 02 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

அந்தவகையில் நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 807 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 2 ஆயிரத்து 296 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று முழுமையாகக் குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் வைத்தியசாலைகளில் தற்போது 500பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.