முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சடலமாக மீட்பு

முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மஹிந்த விஜேசிறி ஹொரணை – கெஸ்பாவ பிரதான வீதியில் இன்று (18) அவரது காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வர்த்தக நிலையம் ஒன்றுக்கு முன்னால் அரை மணி நேரமாக நின்ற காரை பரிசோதித்த போதே அதற்குள் விஜேசிறி சடலமாக மீட்கப்பட்டார்.

தனது மகளின் வீட்டில் இருந்து தனது மனைவியை அழைத்து செல்ல நுகேகொடை சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.