பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் -பாதாளக் குழுக்களுடன் தொடர்பு!!!
கொழும்பு – கல்கிசை பொலிஸ் நிலையக் குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி டி.ஆர் ஹெட்டியாராச்சி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாதாள உலக குழுக்களுடன் தொடர்பில் இருந்த காரணத்தினால் அவர் இவ்வாறு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை