பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் -பாதாளக் குழுக்களுடன் தொடர்பு!!!

கொழும்பு – கல்கிசை பொலிஸ் நிலையக் குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி டி.ஆர் ஹெட்டியாராச்சி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாதாள உலக குழுக்களுடன் தொடர்பில் இருந்த காரணத்தினால் அவர் இவ்வாறு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.