துணைப் பிரதமர் பதவி அப்படி ஒன்றும் இல்லை – நீதி அமைச்சர் தெரிவிப்பு!!!

துணைப் பிரதமர் பதவியொன்றை உருவாக்குவது குறித்து இதுவரை கவனம் செலுத்தப்படவில்லை என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்குக் கருத்து வெளியிட்டிருக்கும் அவர், “அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தைத் திருத்துவது குறித்தும், புதிய அரசமைப்பு உருவாக்கல் தொடர்பிலும் அரசு கவனம் செலுத்துகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், துணைப் பிரதமர் பதவி குறித்தும் இதுவரை யோசனைகூட முன்வைக்கப்படவில்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.