கிண்ணியாவில் புதிய பட்டதாரி பயிலுநர்களால் நிதி உதவி வழங்கல்!!

கிண்ணியா பிரதேச செயலகத்தில் புதிதாக அண்மையில் கடமையேற்ற பட்டாரி பயிலுநர்களால் கிண்ணியா  பிரதேச செயலாளர் எம்.எச்.எம் .கனி அவர்களிடம்   நன் கொடை நிதியுதவி கையளிக்கப்பட்டிருந்தது.
இந் நிதியுதவியிலிருந்து கிண்ணியா வில்வெளி அல்- அமான் மத்ரஸா கட்டிட நிதிக்கு  07 ஆயிரம் ரூபாவினையும், மற்றும், இடிமன் பகுதி சிறுவர் ஒருவருக்கு  சத்திர சிகிச்சைக்காக 8 ஆயிரம் ரூபாவினையும் , இன்று (10)  பிரதேச செயலகத்தில் வைத்து பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி  உரியவர்களிடம் கைளித்தார்.
இதில் பட்டதாரி பயிலுனர்கள் உட்பட பலரும் பங்கேற்றார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.