கேகாலை, ஹெட்டிமுல்ல பகுதியில் இலவசமாக கொரோனா (மருந்து) பானம் வழங்குவதாக அறிவித்ததை அடுத்து திரண்ட ஏராளமான பொதுமக்கள் !

 

 

 கேகாலை, ஹெட்டிமுல்ல பகுதியில் இன்று(8) இலவசமாக கொரோனா (மருந்து) பானம் வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்துஆயுர்வேத வைத்தியர் ஒருவரின் வீட்டை  சூழ பொதுமக்கள்அதிகமான திரண்டுள்ளனர்
கொரோனாவை கட்டுப்படுத்த தான் கண்டுபிடித்துள்ள ஆயுர்வேத பானம் வெற்றியளித்துள்ளதாக அண்மையில் குறிப்பிட்ட மருத்துவர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.