வவுனியாவில் கோவிட்-19 அச்சம் காரணமாக குறைந்தளவு பயணிகளுடன் பயணிக்கும் பேரூந்துகள்

நாடளாவிய ரீதியில் கோவிட் -19 தொற்றின் தாக்கம்  காரணமாக கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்து 580 ஆக அதிகரித்துள்ளதுடன் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 142 ஆக உயர்வடைந்துள்ளது.

இந் நிலையில் கோவிட் – 19 அச்சம் காரணமாக வவுனியா மாவட்டத்திலிலுள்ள மக்கள் பொது போக்குவரத்தினை தவிர்த்து வருவதன் காரணமாக வவுனியாவிலிருந்து தூர பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடும் பேரூந்துகளில் குறைந்தளவு பயணிகளுடனே பயணத்தினை மேற்கொள்கின்றனர் . ..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.