தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவர் நாளை பொறுப்பேற்பு!
தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமால் ஜி புஞ்ஜிஹேவா கடமைகளை நாளைய தினம் பொறுப்பேற்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரசமைப்பின் 41 (அ), 103 (1) உறுப்புரைக்கு அமைய, ஜனாதிபதியால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, இதன் தலைவராக நிமல் ஜீ.புஞ்சிஹேவாவும் உறுப்பினர்களாக எம்.எம்.மொஹமட், எஸ்.பீ.திவாரத்ன, கே.பி.பி.பத்திரன, ஜீவன் தியாகராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை